சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
டாஸ்மாக் வருவாய் இழைப்பைவிட முதல்வர் விஜய்க்கு மக்களின் உயிர்தான் முக்கியம். அரசு ஊழியர்களை முதல்வர் எப்போதும் கைவிடமாட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு இளம் பெண் ஓடும் பேருந்தில் 5 பேரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தயாரிப்பாளருக்கு தெரியாமலேயே வட மாநிலங்களில் சில தியேட்டர்கள் வெளியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 'ஏ' அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எரிபொருள் சேமிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, டெல்லி அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு தோற்றங்களில் இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக 9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பிரிவான சைபர் கிரைம் பிரிவின் புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பால நாகதேவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இத்துறைக்கு அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது தமிழக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். ஆனால், தற்போது இத்திட்டத்தின் செயல்பாட்டில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திப் பல வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த உதவித்தொகையைப் பெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது.
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் சூர்யா, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் கருப்பு. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான உதவித்தொகை மே 15-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழகப் பெண்களிடையே வலுவாக எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர் சென்னையில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ள பின்னடைவு குறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் நலனில் ஒரு மைல்கல்லாக விளங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நடிக்க வந்த புதிதில் நடிப்பென்றால் என்னவென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு நந்தா என்கிற திரைப்படத்தை கொடுத்து அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று சொல்லிக் கொடுத்தவர் இயக்குனர் பாலா.
தமிழக சட்டசபையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகவும், உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்திருக்கிறார்கள். எனவே இது பொது மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கிறது.
பாஜகவின் அடிப்படை கொள்கையாக சனாதனம் இருக்கிறது. ஆனால் சமாதானம் சாதி ரீதியாக, மத ரீதியாக பிரிவினையை உண்டாக்குவதாக திமுக சொல்கிறது.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைச் சீரழிவில் இருந்து பாதுகாக்கவும் மாநில காவல்துறை மற்றும் அரசு தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகரின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நிம்மதியை உறுதி செய்யும் வகையில், திண்டுக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சூழல், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் இணைந்த இந்த கூட்டணி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தற்போது சிதறிப் போயுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. தற்போதைய முதல்வர் மற்றும் முன்னாள் நடிகர் விஜயுடன் பல படங்களில் காமெடி வேடங்களிலும், அவரின் நண்பர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகவிருந்த திரைப்படம், நிதி நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை படக்குழுவினர் இன்னும் செலுத்தாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியிருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
casting couch, tollywood cinema, kirak seetha, கிரக் சீதா, படுக்கைக்கு அழைப்பு, பாலியல் தொந்தரவு
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகிவிட்டார். விஜய் முதல்வராக பொறுப்பேற்றபின் அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு தோற்றங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அந்த கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர்..
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது
விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
சட்டசபையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெகவுக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் எதிராக பல கருத்துக்களை முன்வைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்று எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
கூவத்தூரில் சசிகலாவின் ஆதரவால் முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கிய பிரபலங்கள் குறிப்பாக திரைத்துறை மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களும் போயஸ்கார்டனில் குடியிருந்தவர்கள்தான்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இப்போதும் அவரிடம்தான் அந்த சூப்பர் சார் பட்டம் இருக்கிறது.