கனடாவை சேர்ந்த 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் இவர், 'வோக்ஸா' என்ற நிறுவனத்தின் மூலம் கனடா, இந்தியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் 'இந்தியா' கூட்டணியில் நிலவும் விரிசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள், தற்போது விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழலில், கேரள மற்றும் மேற்கு வங்காள மாடலை பின்பற்றி, மாநில அரசியலில் எதிரிகளாக இருந்தாலும், தேசிய அளவில் பாஜவை எதிர்க்க திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டையும் ஒரே கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் முன்மொழிந்துள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது, தன் நண்பர் எட்லா லச்சன்னா என்பவரிடமிருந்து இஸ்மாயில் என்பவர் 120 சவூதி ரியால்களை கடனாகப்பெற்றார். அப்போது அந்த தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 1,000 ஆகும். காலப்போக்கில் இருவரும் தொடர்பை இழந்தாலும், அந்த நன்றிக்கடனை இஸ்மாயில் மறக்கவில்லை.
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் தொடர்ந்து தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார்.
ஓமன் கடற்கரை அருகே ஹோர்முஸ் ஜலசந்தியில் 'ஜிஎஃப்எஸ் கேலக்ஸி' என்ற வணிக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அதில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், காணாமல் போன இந்தியரை கண்டறிய ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
'We The Leaders' அமைப்பின் சார்பாக நடைபெற்ற முதல் மாநாட்டில், அந்த அமைப்பை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அவர், 2031-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் அண்ணாமலை தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் "வாட்டர் மெலன் ஸ்டார்" என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்பவர் திவாகர். இவர் மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா. கடத்த ஜூன் 25ம் தேதி அவரின் நடிப்பில் அனந்தன் காடு என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு கரூரில் சாலை போடாமலேயே 3.2 கோடி ஊழல் செய்து விட்டதாக எழுந்த புகாரில் வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 25ஆம் தேதி அவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தியது..
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாம் நடைபெற்ற இடத்தில் நடிகர் சூர்யாவின் பேனரை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்பட்டால் அதை உடைப்பேன் என்று எச்சரித்தவர் சீமான். அத்தகைய கடுமையான வெறுப்பு அரசியலை முன்னெடுத்த சீமானுடன் தற்போதைய திமுக தலைவர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் நட்பாகப் பழகி வருவது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு நாளை தமிழகம் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது எனக் கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது.
வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்களை மீட்கவும், காயமடைந்த தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் வியாழன்கிழமை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய இசை உலகின் ஈடுஇணையற்ற குரலான எஸ். ஜானகி அவர்கள், முதுமை மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக மைசூரில் காலமானார்.
டாஸ்மாக் நிறுவனம் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை முறையாக செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மலைப்பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தென்னிந்தியாவின் இசைக்குயில், பல தலைமுறைகளின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் (1938–2026) காலமானார். 1957-ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனது இனிமையான குரலால் 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ.வேலு விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, செந்தில் பாலாஜி தொடர்பாகப் பேசும்போது, அவர் ஜாமீன் பெறும் வரை தலைமறைவாக இருக்க அவருக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தங்களது இயக்கம் திட்டமிட்டே வியூகங்கள் வகுத்து வீழ்த்தப்பட்டதாகவும், அதன் விளைவாகவே தங்களது தலைவர் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்.
நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் விஜய்
அரசியலுக்கு வருவதற்கு முன் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன், விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர்
தற்போதல்லாம் திருமணங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட நின்று விடுகிறது சமீபத்தில் கூட திருமண ஊர்வலத்தில் மணமகளை நடனம் ஆடக்கூடாது என மணமகன் சொன்னதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் Netflix, Amazon Prime போன்ற ஓடிடி தளங்கள் ஏற்கனவே பிரபலமாகியிருந்தாலும் இந்தியாவில் கொரோனா ஊரடங்கில்தான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது.
தற்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக 3ம் இடத்திற்கு சென்றதில் இருந்தே அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் முதல்வர் விஜயையும், தவெகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தமிழக பாஜக தலைவர்களில் முக்கியமானவர் அண்ணாமலை.
சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்று ஒரு லட்சத்தை தொட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் ஒலிப்பதை திமுக கடுமையாக எதிர்த்தது.
அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை தொடங்கியது
நேற்று கரூரில் பேசிய முதல்வர் விஜய் ‘கரூர் கம்பெனி ஓனர் எங்கேயோ ஓடிவிட்டார்..
பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் அதர்வா.
‘மகிழ்ச்சியாக வாழ இந்த வாழ்க்கையே போதுமானது’ என கிருஷ்ண லீலா நூல் மூலம் நமக்கு உணர்த்துகிறார் சத்குரு என சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பிரபல பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.
இன்று கரூரில் பேசிய முதல்வர் விஜய் கரூர் விஷயத்தில் திமுக என்னை பலிகாடாக்கியது.
இன்று கரூரில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சென்றபோது போலீசார் தடுத்திருந்தால் அந்த கூட்டம் நடைபெற்றிருக்காது.
கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று
இன்று கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய் நாங்கள் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சென்றபோது ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது..
அதர்வா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் இதயம் முரளி.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார்.
தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் பிரபாஸ். ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் அவரை பேன் இண்டியா அளவில் பிரபலமடைய வைத்தது.
கரூரில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் ‘நாமக்கல்லில் இருந்து நாங்கள் கரூருக்கு வந்த போது கூட்டம் அதிகமாக இருக்கிறது.. ஏதோ தப்பாக தெரிகிறது
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு சென்று மக்களுக்கு முன்பு பேசிய போது ‘திமுக கம்பெனி ஓனர் எங்கேயோ ஓடி பதுங்கிவிட்டார்.
உலகம் எவ்வளவுதான் சுயநலத்தின் பின்னாலும், பணத்திற்கு பின்னாலும் ஓடினாலும் பொதுநலம் கொண்ட, நல்ல எண்ணம் கொண்ட, அன்பு கொண்ட, பிறருக்கு உதவும் மனம் கொண்ட மனிதர்கள் பல இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் இவர்.
வெளிநாடுகளில் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கல் பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது
கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய UDISE+ அறிக்கையின்படி, 2025-26 கல்வியாண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தினமும் 13 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தெலங்கானா (1,392), மேற்கு வங்காளம் (568), ஆந்திரப் பிரதேசம் (474) மற்றும் தமிழ்நாடு (369) ஆகிய மாநிலங்கள் உள்ளன.