தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த பெருமைக்குரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையில் உள்ள
கர்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மைக்கான 30 ஆண்டு ஒப்பந்தத்தில் ரூ. 36,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டு காலத்தில் முதன்முறையாக, தங்க பத்திரம் சார்ந்த Gold ETFs முதலீடுகள் மே மாதத்தில் சரிவை கண்டுள்ளன. மே மாதத்தில் மட்டும் சுமார் 725 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியில் சென்றுள்ளன. கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மும்பை மற்றும் ஹைதராபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாராகியுள்ளது. இந்த புதிய ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரும்போது, இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போதைய 15 மணி நேரத்திலிருந்து வெறும் 3 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி , தனது நிதி சார்ந்த கடன் வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றமில்லாமல் வைத்திருந்த போதிலும், எச்டிஎஃப்சி வங்கியின் இந்த அதிரடி உயர்வு ஜூன் 8 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர இஎம்ஐ சுமை அதிகரிக்கப் போகிறது.
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தற்போது வரலாறு காணாத உட்கட்சி பூசல் வெடித்துள்ள சூழலில், அக்கட்சியின் முக்கிய குரலாக விளங்கிய ஜாதவ்பூர் எம்பி சாயோனி கோஷ் திடீரென அதிருப்தியாளர் முகாமிற்கு மாறியுள்ளார். மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்த சாயோனியின் இந்த அதிரடி முடிவு திரிணாமுல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ்
செய்தியாளர் என்கிற பேரில் பேட்டி கொடுக்க வந்தவர்களிடன் சொந்த விஷயத்தை கூட கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேள்விகளாக கேட்டு முகம் சுளிக்க வைப்பவர்தான் முக்தார்.
இயக்குனர் பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாகவே வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
பாஜகவில் இருந்து விலகியதாக கூறப்பட்ட அண்ணாமலை மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகிய இரு முக்கிய தலைவர்களும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்ட பதிவை வெளியிட்டுள்ளது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. அவரின் படைப்புகள் கிராமத்து வாழ்க்கை, காதல், குரோதம், கோபம், அன்பு என கிராமத்து மனிதர்களிடையே இருந்த எல்லா உணர்வுகளையும் பிரதிபலித்தது.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் மாநிலங்களவை எம்பி சுஷ்மிதா தேவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். மம்தா பானர்ஜியின் தலைமைக்கு இந்த ராஜினாமா மற்றுமொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து திரை திரைப்படத்துறையிலிருந்து மீண்டும் ஒருவர் முதல்வராக மாறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமராக 4,399 நாட்களை கடந்துள்ள நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் அரசு பயணமாக இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தற்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சபீன் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் மூத்த இயக்குநரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ்நாட்டில் ஜல்லி , எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் போன்ற கனிமவள பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என்பது தவறான தகவல் என தவெக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மேற்காசியாவில் பதற்றம் உச்சமடைந்து வரும் வேளையில், குவைத்தில் உள்ள அல்-சலேம் தளத்தை ஈரான் இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து வாஷிங்டன் தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
பல வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மூலம் ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் பல வருடங்களாகவே பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பலரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தும் இன்னும் அவரின் அடுத்த படம் துவங்கப்படவில்லை.
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார்.
சவுக்கு மீடியா நிறுவனர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இந்த செய்தியாளர்களிடம் பேசியபோது ‘ மே 4ம் தேதி மாலை தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் உதயநிதி ஸ்டாலின் டிவியை உடைத்து விட்டு தனது அம்மாவிடம் போய் ‘விஜயையெல்லாம் நான் எப்படி முதல்வராக பார்ப்பது?’ என்று ஒப்பாரி வைத்தார்.
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 வருடங்களுக்குப் பின் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியல் படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் வரலாறு காணாத அளவில் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ் நடிகை சுகன்யா தொடர்ந்த நஷ்டஈடு வழக்கில், சுமார் 30 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தற்பொழுது இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை திமுக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய இந்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித்குமார். விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் கார் அதிவேகமாக மோதியதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் புதியதாக த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர் தென்கொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான திரைப்படங்களில் நடிகையை கவர்ச்சி காட்டுவதற்காகவே பயன்படுத்துவது என்பது தற்போது அதிகரித்து விட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தற்போதைக்கு எந்தவித ஒழுங்குமுறை நடவடிக்கையும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககங்களின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தகுதியுள்ள ஆசிரியர்கள் தங்களின் இடமாறுதல் கோரிக்கைகளுக்காக வரும் ஜூன் 15 முதல் ஜூலை 17 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில் மிக நல்ல மாற்றம் தென்படுவதாகவும், முந்தைய காலங்களை விட ஊழல் பெருமளவில் குறைந்திருப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பிட அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மதிய உணவாக பிரியாணி இருக்கிறது.
திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் அருண் சுப்ரமணியன் அவர்கள், தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவருக்கு கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்கள் சார்பில் இதயம் கனிந்த மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாகவே சென்னையில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததுமே மூன்று முக்கிய அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து பல நாடுகளுக்கும் கிலியை ஏற்படுத்தினார்.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது.
பெண் அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக, பிரபல யூடியூபர் மாரிதாஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் மக்கள் விரும்பிய மிகச்சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.