முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். கடந்து சில வருடங்களாகவே விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அவரின் மகன் சஞ்சய் மற்றும் மகள் ஆகிய மூவரும் விஜயை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கருப்பு சூப்பர் ஹிட்டுக்கு பின் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு.
திரையுலகில் நடிகர், நடன இயக்குனர் என வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இவர் நடனம் அமைத்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில் சட்டசபையில் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள 227 உறுப்பினர்களில் 54 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக ஒரே ஒரு கார் கூட இல்லை என்ற தகவல் வேட்புமனு தாக்கல் தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் 20 ரூபாய் லஞ்ச வழக்கு தொடர்பாக 1996-ல் தொடங்கப்பட்ட வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் மற்றும் பியூன் ஆகிய இருவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டி.ஜே. பிளாக். இவரது உண்மையான பெயர் சுதன் குமார்.
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மற்ற திமுக அமைச்சர்கள் எல்லோருமே பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.
21.8.2026 இன்று முதல் வருகிற 23.8.2026 வரை 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனாக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.
ஆந்திராவை பூர்வீமாகக் கொண்டவர் சவுகார் ஜானகி. 1950ம் வருடம் என்.டி.ராமராவ் நடித்த சவுகாரு என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நுழைந்தார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய இரண்டு படங்களையும், ரஜினியை வைத்து கூலி படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.
லேசா லேசா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் திரிஷா.
இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவையை வழங்குவது குறித்து எலான் மஸ்க் மற்றும் அவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மீண்டும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மும்பை பவாய் பகுதியில் திருநங்கையை போல மாறுவேடமிட்டு, பெண் விமானியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் மாவட்டம் பாக்ரு பகுதியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய சென்ற ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது.
சமீபத்தில் சட்டசபையில் பேசிய ஒரு தவெக எம்.எல்.ஏ தொகுதி பணி செய்வதற்கு தன்னிடம் கார் இல்லை.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகுடம் . சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை விஷால் இயக்கி நடித்துள்ளார்.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
ரவி தேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியாகியுள்ள படம் இருமுடி .தமிழில் இருமுடி கட்டு என பெயர் வைத்து இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரவி
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது.
இன்று சட்டசபையில் பேச தொடங்கிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு பேசும்போது ‘நமது கரூர் கம்பெனி.. சாரி.. கரூர் முன்னாள் எம்எல்ஏ’ என்று நக்கலாக பேச தொடங்கினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சென்னை புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் புதிய வாகனத்தைப் பெறுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தங்கம் கொள்முதல் டெண்டரில் பிரபல நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் வெறும் 1 பைசாவுக்கு ஏலம் கோரியுள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஆசிரியை கன்னத்தில் அறைந்த சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து எல்கேஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தவும், அவர்களின் பொருளாதார சுமையை குறைக்கவும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 "பாக்கெட் மணி" வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சட்டசபையில் 2 நாட்களுக்கு முன்பு பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ‘என்னிடம் திமுக ஊழல் தொடர்பாக மூன்று ஃபைல்கள் இருக்கிறது. அவற்றை திறக்கவிட வைத்து விடாதீர்கள்.. இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும்’ என பேசியிருந்தார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தனது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கான பண பரிமாற்றம் மற்றும் பணம் எடுத்தல் கட்டியமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளதாக வங்கி தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் குறித்த மூத்த நடிகை ஷர்மிளா தாகூரின் சமீபத்திய கருத்துகளுக்கு நடிகை கங்கனா ரனாவத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஆம் என்றே பதிலளித்துள்ளார்.
சோமாலியாவின் புண்ட்லாண்ட் கடற்கரை பகுதிக்கு அருகில், கேமரூன் கொடியை கொண்ட ஒரு சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கடத்தியுள்ளனர். இந்த கப்பலில் துருக்கி நாட்டு ராணுவ பயிற்சி மையத்திற்கு தேவையான ஆயுதங்கள், தொலைத்தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் மாநில மொழி மராத்தி என்றாலும் அந்த மாநிலத்தில் ஹிந்தி பேசுபவர்கள் பலரும் வசிக்கிறார்கள்.
நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் கவின்.
உலகில் அமெரிக்கா பணக்கார நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது.
நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் ரேஷன் கார்ட்டை காட்டுவதோடு, கை ரேகை வைத்துதான் பொருட்களை வாங்குகிறார்கள்.
ஹரித்துவாரை சேர்ந்த யுடியூபர் புருஷோத்தம் வசிஷ்ட். இவருக்கு சமீபத்தில் ஒரு யோசனை வந்தது.
செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அருள் பெறவும், குடும்பம் செழிக்கவும் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம்
டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டது போல, பொது விநியோக திட்டமான ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறையை கொண்டுவர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் பல்டி அடித்துள்ளதாக திமுக மற்றும் அதிமுகவின் ஐடி விங்ஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
தெலுங்கானாவில் நாட்டுப்புற பாடல்களுகு நடனமாடி நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஈஸ்வர் ராய்