“விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் அதனை தடுக்கும் விதமாக இருக்கும் பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற வேண்டும்” என மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தின் உச்சகட்ட பயண நேரத்தில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, நேற்று மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் மிட்வெஸ்ட் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.