0
ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை வீடியோ!
வியாழன்,மே 16, 2019
0
1
ராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரஹங்களில் சுப, அசுப பலன்களை தரும் ராகு, கேது விற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
1
2
ராகு தோஷம்: ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் எதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புக்தி காலத்திலும்
2
3
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது.
3
4
செவ்வாய்,பிப்ரவரி 5, 2019
சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.
4
5
செவ்வாய்,பிப்ரவரி 5, 2019
ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள்.
5
6
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது.
6
7
விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள்
7
8
நாளை ஏற்படும் சந்திரகிரஹணம் ஏற்படும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என ஆன்மிக குருஜி மாதாஜி அறிவுறுத்தியுள்ளார்.
8
9
வானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது.
9
10
குலதெய்வ சாபத்திலிருந்து விடுபட என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை காண்க
10
11
வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின்
11
12
தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது
12
13
நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
13
14
சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு
14
15
விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.
15
16
அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
16
17
மேஷம்: (பரிகாரங்கள்) - செவ்வாய்க்கிழமை தோறும் மாரியம்மன் சந்ததியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகும்.
17
18
நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
18
19
செவ்வாய்,பிப்ரவரி 23, 2016
இன்றைய கிரக நிலைகள் மற்றும் ராசி பலன்கள் குறித்து ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
19