சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் குற்றவாளி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ் Golf என்று கூறப்படும் இளம் பெண் ஒருவர், புத்த துறவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி, ரூ.100 கோடி வரை பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.