சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடந்த சோகமான விபத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த காவல் துறை வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே 12 பேர் உயிரிழந்த தற்கொலை தாக்குதல் மற்றும் வானாவில் உள்ள கல்லூரி மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு இந்தியாவே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.