திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
USAID என்ற தொண்டு நிறுவனம் முட்டாள்தனமாக செயல்பட்டு வருவதாகவும், மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமான வகையில் செலவிடப்பட்டுள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.