கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கினார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆந்திராவை சோ்ந்த 23 வயதான இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.