தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரைக்காண பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தேடி கண்டுபிடித்து கொல்லப்போவதாக ஈரான் சபதம் ஏற்றுள்ளது.