பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், பொங்கல் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்ப வசதியாக, நேற்று தூத்துக்குடியில் இருந்து ஒரு சிறப்பு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.