திருவள்ளூரில் 10 வயது சிறுமி மர்ம நபரால் கடத்திக் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை கொல்ல வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
மிஸ் Golf என்று கூறப்படும் இளம் பெண் ஒருவர், புத்த துறவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி, ரூ.100 கோடி வரை பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.