மேலும் படிக்க

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

மேலும்

ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து 3000 பேர் இன்று வேலை இழப்பா? இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு?

ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து 3000 பேர் இன்று வேலை இழப்பா? இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு?

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 1-ம் தேதி புதிய பணிநீக்க நடவடிக்கை தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பால், அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்று முதல் பணிநீக்கம் தொடங்கும் என்று ஆரக்கிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும்

மேலும்

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?

மேலும்

மேலும்