தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அந்த நாட்டை முழுமையாக தகர்க்கப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.