-
நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!
திருச்சி KAPV அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த செவிலிய மாணவி சீதாலட்சுமி, மூக்கு அறுவை ... -
இனிமேல் என் தியேட்டரில் என்ன படம் போட வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்: தியேட்டர் உரிமையாளர்...
தமிழக அரசியல் வரலாற்றில், முந்தைய திமுக ஆட்சி காலங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் சினிமா மோகத்திற்காக ... -
சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!
சென்னையில் நிலவி வரும் உள்ளூர் அளவிலான மின்தடை பிரச்சினைகளுக்கு மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விரிவான ... -
கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!
கோவையில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், ... -
அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...
செந்தில் பாலாஜியை தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையின் அடுத்த இலக்காக திமுகவின் முன்னாள் ... -
ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?
சென்னையில் திட்டமிட்டு பரப்பப்படும் போலி மின்தடை புகார்களுக்கு எதிராக மின்சார வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை ... -
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக டாக்டர் பி.கே.செந்தில்குமாரி
தமிழக காவல் துறையில் நிர்வாக நலன் கருதி ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு ... -
உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 25 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு சிறை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில், உரிய Passport மற்றும் விசா போன்ற முறையான ... -
காலிப்பணியிடங்களை நிரப்பிட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் சரத்குமார் அறிவுறுத்தல்
சென்னை தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகளுடன் மாண்புமிகு அமைச்சர் சரத்குமார் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் ... -
தியேட்டர் டிக்கெட் விலையை 250 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.. முதல்வருக்கு வேண்டுகோள்..
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் இரண்டு முக்கிய கோரிக்கைகள் ... -
பதவியேற்ற உடனே ஆய்வுக்கூட்டம்.. அறநிலையத்துறையில் இனி அதிரடி மாற்றம்?
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்து சமய அறநிலையத்துறை ... -
சோலார் மின்சாரத்திற்கு இனி லஞ்சமும் இல்லை, கமிஷனும் இல்லை.. மகிழ்ச்சியில் திருப்பூர் தொழிலதிபர்கள்...!
தமிழ்நாட்டின் பின்னலாடை நகரமான திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளர்கள் மத்தியில், புதிய தவெக அரசு எடுத்துள்ள ஊழலற்ற ... -
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை.. அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தான் கல் வெட்டப்பட்டதா? அமைச்சர் பிரபு உத்தரவு
தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் உடனடியாக அதிரடி சோதனைகளை நடத்தத் தவெக அரசின் புதிய ... -
அதெப்படி புதிய ஆட்சி அமைத்த 10 நாட்களில் உடனே மின்வெட்டு ஏற்படும்.. சதியா? அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கமா?
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், மாநிலத்தின் பல்வேறு ... -
விசிகவை ஒருமுறை கூட கோட்டைக்குள் அனுமதிக்காத திராவிட அரசுகள்.. முதல் ஆட்சியிலே பதவி கொடுத்து அழகு பார்த்த தவெக..!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். ... -
மேகதாது அணை விவகாரம்.. தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கர்நாடகா அரசை எதிர்ப்பார்களா? ஈபிஎஸ் கேள்வி
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் ... -
தவெக எம்எல்ஏவிடம் வாக்குவாதம் செய்த காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. அதிரடி உத்தரவு
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் ... -
டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்.. மோடி, ராகுல், சோனியாவை சந்திக்க திட்டம்?
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த வாரம் அரசுமுறை பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் ... -
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் இன்று சென்னை காவல் ஆணையர்.. அதிரடி உத்தரவு..!
சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள் இன்று காலை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ... -
சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?
டாடா ஐபிஎல் 2026 டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் லீக் ...
