-
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே முன்னேற்பாடுகள்: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம்..
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில், சென்னையில் குளங்கள் ... -
அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை செய்வது லஞ்ச ஒழிப்புத்துறை அல்ல.. அப்படியானால் யார்?
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையானது லஞ்ச ஒழிப்புத்துறை ... -
முதல்வர் விஜய்யின் லண்டன் பயண வீடியோக்கள் வட இந்தியாவில் வைரல்.. பிரதம வேட்பாளரின் பலம் கூடுகின்றதா?
முதல்வர் விஜய் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு மேற்கொண்ட அரசு முறை பயணம் மற்றும் அங்குள்ள லண்டன் ... -
அரசு மருத்துவமனையில் ரூ.70,000 சம்பளம்.. ஆனால் பணிக்கு வராமல் காலேஜ் சென்ற டாக்டர்.. அதிரடி நடவடிக்கை..
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியில் உள்ள நம்ம கிளிக்கில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் அங்கிதா யரகல், ... -
ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து ஐஆர்சிடிசி சாதனை.. கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு..
பண்டிகை கால தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், ஐஆர்சிடிசி செப்டம்பர் 7 அன்று ஒரே நாளில் 20,06,353 ரயில் டிக்கெட்டுகளை ... -
ஓய்வு எடுக்க போகிறேன்.. திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..
வைரஸ் காய்ச்சல் காரணமாக 2 அல்லது 3 நாள்கள் வீட்டில் ஓய்வெடுக்கவுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் ... -
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர அன்புமணி விரும்பவில்லையா? கூட்டணியில் திடீர் குழப்பம்...
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி சரியாக களப்பணி செய்திருந்தால் பாமக குறைந்தது 10 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி ... -
இதுவரை ரூ.15,300 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் லண்டன் பயணம் சூப்பர் வெற்றி...
தமிழ்நாடு முதல்வர் விஜய் மேற்கொண்ட இங்கிலாந்து அரசு முறைப் பயணம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மாபெரும் ... -
யூபிஐ பரிவர்த்தனைகள்.. யாருக்கெல்லாம் கட்டணம் உண்டு.. யாருக்கெல்லாம் கட்டணம் இல்லை.. முழு விவரங்கள்..
இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நுகர்வோர் இடையே ... -
ஆண்டுதோறும் ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கூடுதல் வருவாய்.. தமிழக அரசின் அதிர்டி திட்ட்ம்...
தமிழகம் தனது நிதி மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கூடுதல் வருவாயை ... -
அன்பில் மகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு.. நேற்று ஆ ராசா, சேகர்பாபு.. இன்று அன்பில் மகேஷா?
தமிழக அரசியலில் தற்போது அடுத்தடுத்து அரங்கேறிவரும் அதிரடிச் சோதனைகளும் வழக்குகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ... -
இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..
வரவிருக்கும் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஆச்சரியமளிப்பதாகவும், இதனை தாங்கள் ... -
ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? தவெக அரசுக்கு பாஜக கண்டனம்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் என்பது முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பர உத்தி மட்டுமே என பாஜக மாநிலத் ... -
தமிழ்நாட்டிற்கு மேலும் நற்செய்தி.. Uno Minda நிறுவனம் ரூ.510 கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு..
ஓசூரின் வாகன தொழில்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், Uno Minda நிறுவனம் சுமார் ரூ.510 கோடி முதலீட்டில் புதிய வார்ப்பக ... -
சர்க்காரியா கமிஷன் அறிக்கை விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார்...
சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான தகவல்களை தெரிவித்து அவையின் ... -
15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான ... -
அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் புகார்.. உடனடியாக விசாரணை செய்கிறது தவெக அரசு...
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை முற்றிலும் மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு ... -
ஆ ராசா, சேகர்பாபுவை அடுத்து இன்னொரு திமுக பிரபலம் மீதும் வழக்கு.. தவெக அரசு அதிரடி...
கள்ளக்குறிச்சியில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் ... -
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு.. எம்டிசி பேருந்து ஓட்டுநர் பரிதாப பலி..
சென்னையை அடுத்த ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாநகரப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த ... -
தவெக ஆட்சியின் முதல் டெண்டர் முறைகேடு.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு...
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை முற்றிலும் மீறி, டெண்டர் கோருவதற்கு முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை ...
