மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கடந்த புதன்கிழமை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இரண்டரை மணிநேரத்திற்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக விரைவு வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொன்ன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது திடீரென இந்திய பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர் என்று கூறி இருப்பது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.