வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:10 IST)

217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை: டிஎன்பிஎஸ்சி

tnpsc
217 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளது. இதில் உள்ள 217 இடங்களை நிரப்ப அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
 
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அக்டோபர் 19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கணினி வழியாக நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.