சட்டசபை தேர்தல் வந்தாலே தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் வேட்பு மனுவில் குறிப்பிடும் அவர்களின் சொத்து மதிப்பு கணக்குகள் சர்ச்சையைக் கிளப்பும், விவாதத்தை ஏற்படுத்தும், அதேநேரம் சிரிப்பையும் வரவழைக்கும்.. ஏனெனில் அவற்றில் சொல்லப்படுவது எதுவுமே உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.. அதேநேரம் அவர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்.. இதுதான் நடைமுறை.. அது இப்போது வரை மாறவில்லை.. அதிலும் தன்னிடம் இவ்வளவு பணம்தான் இருக்கிறது, என்னிடம்...