தொடர்புடைய செய்திகள்
- தேசியக் கொடி காவிநிறத்தில் மாற வாய்ப்பிருக்கிறது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு
- இணைகிறது இரண்டு கட்சிகள்: தலைவர்களை ஒன்றிணைக்க சூளுரை!
- பெண் காவலரை சிறை பிடித்த ஒற்றை காட்டுயானை! – கோவையில் பரபரப்பு!
- காங்., தலைவராக சோனியா தொடர கட்சியினர் விருப்பம்
- எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கீடு!
விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை: அதிரடி நடவடிக்கை
விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை என்ற அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புதின் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவால்னி கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ தாக்குதலிலிருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்
அதன்பின்னர் ஜெர்மனிக்கு சென்ற அவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யா வந்ததும் அவர் புதினை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்
அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
