உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை, கலகலப்பு உள்ளிட்டட பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். திரைப்படங்கள் இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. அடுத்த சில படங்களிலும் நடிக்கவுள்ளார்....