தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் கறிக்கடைகளை மூடுவேன்!.. சுந்தர்.சிக்கு பீதிய காட்டிட்டாங்களே!. அரசியல்னா சும்மாவா?!...
- குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம்!.. சுந்தர்.சியின் வேட்புமனுவில் தகவல்!..
- ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்காத பாஜக!.. சுந்தர்.சி என்ன செய்வாரு?!...
- பிரச்சாரத்துல விஜயை திட்டமாட்டேன்!.. அவர் குஷ்புவுக்கு தம்பி!.. சுந்தர்.சி ஃபீலிங்!..
- கொச்சைப்படுத்தி வீடியோ!.. ஜெயலலிதா விட்டிருப்பாரா?!.. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!..
அவர் என்ன எம்.ஜி.ஆரா?.. பி.டி.ஆர்.தானே!.. சுந்தர்.சி சவால்!..
உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை, கலகலப்பு உள்ளிட்டட பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். திரைப்படங்கள் இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. அடுத்த சில படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்தான், திடீரென அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே, அந்த தொகுதியில் சுந்தர்.சி வெற்றிபெறுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்நிலையில், பி.டி.ஆர் போட்டியிடும் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களே. உங்களால் வெற்றி பெற முடியுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் என்ன எம்ஜிஆரா?.. பி.டி.ஆர்.தானே.. நம் அனைவரும் சேர்ந்து ஒரு கை பார்த்து விடலாம் என்று கூறினார் சுந்தர்.சி.
இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். திரைப்படங்கள் இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. அடுத்த சில படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்தான், திடீரென அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே, அந்த தொகுதியில் சுந்தர்.சி வெற்றிபெறுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
