தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நாளை நவம்பர் 10 மற்றும் நாளை மறுநாள் நவம்பர் 11 ஆகிய தேதிகளில்...