புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் நாடு ஈடுபட்ட நிலையில், அவற்றில் ஒரு முக்கிய ஏவுகணை ஜெர்மனியின் IRIS-T என்பதாகும். இந்த ஏவுகணையைத்தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் நாடு முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.