தொடர்புடைய செய்திகள்
- 2வது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: ரூ.18 ஆயிரம் கோடி முடக்கம்!
- இன்றும், நாளையும் ஸ்டிரைக்: முடங்கிப்போன பண பரிவர்த்தனைகள்!!
- இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படுமா?
- 2 நாள் ஸ்ரைக்; 2 நாள் லீவ்: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது?
- வங்கிகள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு
பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் !
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்பட 2 பெண் ஊழியர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ கால் மூலமா விளக்கம் அளித்தனர்.
மேலும், அமைச்சர் கணேசன் பெண் தொழிலாளார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 16 மணி நேரமாக நடந்த போராட்ட முடிவுக்கு வந்துள்ளது.
