தொடர்புடைய செய்திகள்
- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு
- தயாநிதி மாறன் & கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து!
- வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண்; விரைந்து மீட்ட போலீஸார்! – குவியும் பாராட்டுகள்!
- சென்னையில் உள்ள 10 சுரங்கப்பாதைகளில் மழைநீர்: அமைச்சர் தகவல்!
- சென்னையில் தங்கம் விலை இன்றும் உயர்வு!
திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை அண்ணா சாலையில் உள்ள சிக்னல் திடீரென தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து ஆங்காங்கே மின்சார கசிவு ஏற்படுவதாகவும் இதனால் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் சிக்னலில் தீப்பற்றி எரிந்ததை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
