தொடர்புடைய செய்திகள்
- வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
- மேற்கு வங்கத்தில் உள்ள பாலத்தை தங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திய உ.பி. அரசு… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
- சென்னை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி! – காவல்துறை தீவிர விசாரணை!
- சென்னையில் புதிதாக 3 மேம்பாலங்கள்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
- கட்டும் முன்னே இடிந்து விழுந்த மேம்பாலம்! – மதுரை போலீஸார் வழக்குப்பதிவு!
மேம்பாலத்தில் வரிசையில் நிற்கும் கார்கள்
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி சேதாகி விடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் முப்பதிற்கும்மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி சேதாகி விடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் முப்பதிற்கும்மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
