1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cars lined up on the flyover

மேம்பாலத்தில் வரிசையில் நிற்கும் கார்கள்

Cars lined up
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில்,  சென்னை நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி சேதாகி விடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் முப்பதிற்கும்மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: முதல்வர் அறிவிப்பு