தொடர்புடைய செய்திகள்
- 2 ஆண்டுகளுக்கு பிறகு நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் - முதல்வர் ஸ்டாலின்!
- ரஜினி உடல்நலம் பெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
- புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
- முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- ’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
சென்னை வேளச்சேரி-தரமணி பாலம் மற்றும் கோயம்பேடு பாலம் ஆகியவற்றை நவம்பர் 1ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அதன்படி இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் சென்னை வேளச்சேரி தரமணி பாலத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அதேபோல் கோயம்பேடு மேம்பாலம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் மிக முக்கியமான இந்த பாலங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
