தொடர்புடைய செய்திகள்
- போலீஸிடமிருந்து தப்பிக்க “பலே” ஜம்ப் அடித்த திருடன்! – கால் உடைந்த பரிதாபம்!
- வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்
- பிரபல பாடகி சங்கீதா சடலமாக மீட்பு...ரசிகர்கள் அதிர்ச்சி
- ஹரியானா, ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றம்: தமிழகத்தில் எப்போது?
- பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்: அதிரடி அறிவிப்பு
ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!
ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சமீப காலமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் செய்திகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மா நிலம் பஹ்துர்கர் ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
