தொடர்புடைய செய்திகள்
- பயிற்சியில் இருந்த வீரர்களுக்கு கம்பீர் அளித்த அட்வைஸ்… இனிமே இதுதான் அப்ரோச்சாம்!
- என்.டி.ஏ பட்ஜெட் வெளியாகிவிட்டது: விரைவில் இந்தியா பட்ஜெட்: கமல்ஹாசன் கிண்டல்..!
- கவாஸ்கர், கபில்தேவுக்குக் கூட நடந்திருக்கிறது... ருத்துராஜ், நடராஜன் குறித்து பேசிய பாலாஜி!
- பிசிசிஐ கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல்… ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முடிந்த பேச்சுவார்த்தை!
- ஜெய் ஷாவோடு கருத்து வேறுபாடா…? கம்பீர் அளித்த பதில்!
ரிஷப் பண்ட்டுக்குதான் முன்னுரிமை…. வெளியில் இருந்து வரும் இரைச்சல் முக்கியம் இல்லை – கம்பீர்!
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அணியில் கம்பீர் சில முடிவுகளை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதில் முக்கியமான ஒன்றாக இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு ரிஷப் பண்ட்தான் முன்னுரிமை அளிக்கப்படுவார். வெளியில் இருந்து வரும் இரைச்சல்களுக்கு எல்லாம் முக்கியம் கொடுக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். இதனால் சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்