0
மழை செய்த மாயம் - எழில் கூடிய ஈரோடு - படத் தொகுப்பு
புதன்,அக்டோபர் 29, 2014
0
1
நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.
1
2
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் திருக்கோயில் சோழர் கால சிற்பக் கலைக்கு தலைசிறந்த சான்றாகத் திகழ்கிறது.
2
3
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
காவிரி நதியின் குறுக்கே 1080 அடி நீளத்திற்கும், 60 அகலத்திற்கும் பெரும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை (கல்+அணை), உலகில் கட்டப்பட்ட முதல் அணை எனும் பெருமையைப் பெற்றதாகும்.
3
4
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய வரலாற்று சிறப்பு மிக்க நகரம் தான் ஸ்ரீரங்கப்பட்டினம்.
4
5
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தற்போது சென்னையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மெரினாவிற்கு அடுத்தபடியாக இருப்பது தீவுத்திடலில் நடைபெறும் வர்த்தக பொருட்காட்சிதான்.
5
6
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
முதலில் தடை செய்யப்பட்டு பிறகு ஏராளமான நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது.
6
7
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் சுதந்திர எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு வந்தது.
7
8
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.
8
9
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
‘சுற்றுலா நட்பு ஆட்டோ’ எனும் புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை ஆட்டோக்களில் தமிழகத்தில் உள்ள
9
10
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீன் அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான
10
11
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
11
12
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சுற்றுலா மூலம் ரூ.3,020 கோடி அன்னியச் செலாவணி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் அன்பழகன் கூறினார். தெரிவித்தார்.
12
13
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்துடன் வருகிற அக்டோபர் 5 முதல் 8 ஆம் தேதி வரை இந்தியச் சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் மாநாட்டினை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்துகிறது.
13
14
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடை என்று கருதப்படும் நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி வனப் பகுதியுடன் இணைந்த வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் பகுதியாகும்.
14
15
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய நகரமாகும் தஞ்சை.
15
16
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
மதுரை மாவட்டத்தில் பழநி மலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இந்தியாவின் தென் பகுதியில்
16
17
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் இனி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வோர் ஆயிரங்கால் மண்டபத்தைக் ...
17
18
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி, 75 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
18
19
செவ்வாய்,அக்டோபர் 19, 2010
பொதுமக்களின் வேண்டுகோலுக்கு இணங்க, சில முக்கிய ரயில்கள், கூடுதலாக 7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
19