வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. தமிழ் நாடு
Written By அ‌ய்யநாத‌ன்
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:28 IST)

குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்

நமதநாட்டிலமட்டுமல்ல, உலகினஎந்தபபகுதிக்குசசென்றாலுமஅருவிகளைபபார்க்கலாம். ஆனாலகுற்றாஅருவிகளுக்கஇணையாஅருவி ஒன்றைககாண்பதஅபூர்வம்.



குற்றாலத்தினபேரருவியாஇருந்தாலும், அதனமேலபகுதியிலுள்செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைகுற்றாலமஆனாலும், இந்அருவிகளஎதுவுமபெருமஉயரத்திலஇருந்தஒரதூணபோதண்ணீரைககொட்டி நம்மபிரமிப்பிலஆழ்த்தவில்லை.

நயாகராவைபபோஅச்சமூட்டுமஅளவிற்கஅல்லதகேரளத்திலசாலக்குடி ஆற்றினபோக்கிலுள்அதிரமபள்ளி போன்றஒரஅழகிஇயற்கசூழலிலஉள்ளதஅல்குற்றாஅருவிகள்.

ஆயினுமகுற்றாஅருவியஇவ்வளவசிறப்புடனபோற்றப்படுவதற்ககாரணம்: அதனஅருவி நீரஉடலிற்கநன்மபயப்பது, குற்றாலசசூழலமனதிற்கஇதமளிப்பது. இதனால்தானகுற்றாலத்திலகுளித்தஊறியவர்களஎவரும், வேறஎந்அருவியிலுமகுளிக்முற்படுவதுமஇல்லை, போற்றுவதுமஇல்லை.

webdunia photo WD
தமிழரபாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலுமபோற்றப்படுமபொதிகமலையைததழுவி ஓடிவருமகுற்றாஅருவி நீர், அதனவழியிலுள்மூலிகைசசெடிகளைததழுவி ஓடி வருவதால்தானஅதற்கஇந்தனித்மகிமஇருப்பதாகககூறுகிறார்கள். குழந்தைகளமுதலபெரியோர்களவரஎவராயினுமகுற்றாஅருவிகளிலகுளித்தகுறகூறியவரஎவருமில்லை! மழபொய்த்துபபோகுமகாலங்களிலபோதுமாஅளவிற்கஅருவியிலநீரகொட்டவில்லையஎன்றஒரகுறைபாடலதவிர, குற்றாஅருவிகளகொஞ்சாதவர்களகாண்பதரிது.

அப்படியென்குற்றாஅருவிகளுக்கசிறப்பஎன்றஇதற்கமேலுமகேட்பவர்கள், ஒரமுறகுற்றாலத்திற்குசசென்றஅங்குள்அருவிகளிலகுளித்தநீராடிவிட்டு, அன்றஅல்லதமறுநாளசெங்கோட்டைக்கஅப்பாலதமிழ்நாடஎல்லையைததாண்டிசென்றகேரளத்திலுள்பாலாறஅருவியிலகுளித்துவிட்டவாருங்கள், அந்வேறுபாடதெரியும்.

செங்கோட்டகணவாயினசிறப்பு!

webdunia photo WD
தமிழ்நாட்டிற்குமகேரளத்திற்குமஇடையபெருமஅரணாயநிற்குமமேற்குததொடர்ச்சி மலையில், இரமாநிலங்களுக்குமஇடையசாலை, இரயிலவழிகளஇரண்டகணவாய்கள்தானதருகின்றன. வடக்கபாலக்காடகணவாய், தெற்கசெங்கோட்டகணவாய்.

50 ி.ீ. தூரமுடைசெங்கோட்டை - புனலூரகணவாயபாதையிலபயணமசெய்வதஒரதனி அனுபவம்தான்.

 

webdunia photoK. AYYANATHAN
இந்செங்கோட்டகணவாயவழியாஎப்போதுமவீசிககொண்டிருக்குமமலைககாற்றுத்தானஅப்பகுதியஎப்போதுமவசந்நிலையிலவைத்திருக்கிறது. செங்கோட்டை - தென்காசிபபாதையிலபொதிகமலையரசித்துககொண்டநடந்தசெல்வதுமஅனுபவிக்கத்தக்கதாகும்.

பார்டரபரோட்டகடை!

குற்றாலத்தினஇயற்கசிறப்புகளோடஒரபாரம்பரிசிறப்புமஉள்ளது. அங்கஎத்தனஉணவகங்களஇருந்தாலும், புதிதாவந்தாலும், எல்லோராலுமகுறிப்பிடத்தக்கதாஉள்உணவகமபார்டரபரோட்டாககடை!

அந்நாளிலகுற்றாலமதிருவிதாங்கூரஅரசாட்சிக்கஉட்பட்பகுதியாஇருந்தபோதகுற்றாலம்தானஎல்லைபபகுதியாஇருந்தது. அந்பழைஎல்லைபபகுதியிலஇருப்பதாலஇந்உணவுககடைக்கபார்டரகடஎன்றபெயரானது.

இங்கு, வேரெங்குமஇல்லாஅளவிற்கபரோட்டமிமென்மையாஉள்ளது. பரோட்டாவோடஅளிக்கப்படுமகுழம்புமமிருசியானது. இதோடஅசைவறுவல்களுமஇக்கடையிலவிசேடமாதயாரிப்புகளாகும்.

webdunia photoK. AYYANATHAN
நெல்லைக்கஇணையாசைஉணவதமிழ்நாட்டிலமட்டுமல்ல, வேறஎங்கேயுமஇல்லஎன்பதஅனைவருக்குமதெரிந்ஒன்று. அங்குள்மக்களினசைஉணவசாப்பிட்எவருக்குமஅசைஉணவதேவைப்படாது. ஆனாலஅப்படிப்பட்பாரம்பரிபூமியிலஒரபரோட்டாககடைக்கஏனஇத்தனசிறப்பஎன்பதஅங்கசென்றசாப்பிட்டுபபார்த்துதானஅறிந்தகொள்வேண்டும்.

குற்றாலபபருவம்: கேரளத்திலதென்மேற்குபபருமழதுவங்கியதுமகுற்றாஅருவிகளிலநீரபெருகததொடங்கிவிடுமஎன்றாலும், அங்கசென்றஅருவிகளிலகுளித்தஅனுபவிக்கவும், மிகககுளி‌ர்ந்வெப்நிலையஅனுபவிக்கவுமஉகந்பருவமஜூலஇறுதியிலஇருந்தசெப்டம்பர் 15ஆமதேதி வரையாகும். தமிழமாதமஆவணி இறுதிக்குளகுற்றாலமசென்றவருவதசிறந்தது.

தங்குமிடங்கள்: செங்கோட்டை, தென்காசி, குற்றாலமமூன்றஇடங்களிலுமதங்குமிவசதி ஏராளமாகவுள்ளது. போக்குவரத்திற்குமகுறைவில்லை.

webdunia photoWD
விழாக்கள்: குற்றாலமசாரலவிழா. மேற்குததொடர்ச்சி மலையிலமழபொழியுமபோதஅங்கவீசுமகாற்றினாலசிலசிலுவென்றஎப்போதுமஒரசாரலகுற்றாலத்திலபொழியுமஅந்தபபருவத்திலஇந்விழதமிழசுற்றுலாததுறையாலநடத்தப்படுகிறது.