தொடர்புடைய செய்திகள்
- சீனாவிலிருந்து மேலும் 112 பேர் வருகை: புறப்பட்டது விமானம்!
- ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 பேர்: வெளியுறவுத்துறை அமைச்சரின் முக்கிய டுவீட்
- கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலி..
- கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?
- தென் கொரியா, ஈரான், இத்தாலிக்கு செல்வதை தவிருங்கள்..
சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே நேற்று மேலும் 29 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
