தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் வதந்தி...'டிக் -டாக்'கில் இணைந்த உலக சுகாதார அமைப்பு !
- ஹாரி-மேகன் தம்பதியருக்கான பாதுகாப்பு ரத்து.. கனடா அரசு அறிவிப்பு
- கொரோனாவால் பரிதவிக்கும் 50 நாடுகள் - 24 மணி நேரத்தில் நடந்தவை என்ன?
- Coronavirus News: "நாங்க செத்தாலும் தமிழகத்தில்தான்" - இரானில் வாடும் தமிழக மீனவர்கள்
- வாட்ஸ் ஆப்பில் பரவும் கொரோனா வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்
ஈரானில் 43 ஆக உயர்ந்தது கொரோனா பலி எண்ணிக்கை..
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இது வரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் ஈரானில் நேற்று வரை கொரோனாவால் 26 பேர் பலியான நிலையில், இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
