நேற்று, முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் என்பவர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்'த்தில் இணைந்த நிலையில், அவர் தான் அதிமுக-பாஜக கூட்டணியில் 'தமிழக வெற்றி கழகம்' இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 2000 பாதுகாப்புப் படையினர், போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியும், போராட்டக்காரர்கள் கலையாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.