எப்போது கட்சி மற்றும் ஆட்சி என இரண்டையும் எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினாரோ அப்போது முதலே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார் பழனிச்சாமி. இது சசிகலா, டிடிவி தினகரனை கோபப்படுத்தியது. எடப்பாடி செய்வது துரோகம்.. அம்மாவின் ஆன்மா கூட அவரை மன்னிக்காது என்றெல்லாம் அவர்கள் தொடர்ந்து பேசி வந்தார்கள். மேலும் கூட்டணி என்று வரும்போது எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் கூட்டணிக்கு செல்வதை விட நான் தூக்கில்...