சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் அதிரடியாக நிராகரித்துள்ளது. இதனால் எடப்பாடியில் தவெக வேட்பாளரே இல்லை. தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்புமனுவிற்கு குறைந்தது 10 முன்மொழிபவர்களின் கையொப்பம் தேவை. ஆனால், அருண்குமாரின் மனுவில் 8 கையொப்பங்கள் மட்டுமே இருந்தன. அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்ட மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவிலும் 7 கையொப்பங்கள் மட்டுமே இருந்ததால்,...