தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?
- ஓபிஎஸ்ஸிடம் கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு - பின்னணி என்ன?
- ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை: ஓபிஎஸ் வாக்குமூலம்!
- ஜெயலலிதாவை கடைசியாக ஓபிஎஸ் எப்போது பார்த்தார்? வாக்குமூலத்தில் முரண்!
- இடைத்தேர்தல் படிவத்தில் கைரேகை வைத்தது ஜெ.தான்: ஓபிஎஸ்!
ஓபிஎஸ் உண்மையை சொல்லி இருக்கின்றார்: சசிகலா பேட்டி
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் உண்மையை சொல்லி இருக்கிறார் என சசிகலா பேட்டியளித்துள்ளார்
ஆறுமுகசாமி ஆணையத்திடம் கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் கொடுத்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சசிகலா குறித்து ஓபிஎஸ் சில கருத்துக்கள் கூறியுள்ள நிலையில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியபோது என் மீது மதிப்பு இருக்கிறது என உண்மையை சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு தெரிந்த உண்மையை ஏற்று மக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
