தொடர்புடைய செய்திகள்
- குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
- தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத் துறை; லாக்டவுன் கிடையாது! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
- வாக்காளர் பட்டியலில் சசிக்கலா பெயர் நீக்கம்!? – ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு!
- தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; 3.50 லட்சம் பேர் பயணம்!
- வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு என்ன ஆவணம் தேவை?
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! – அதிமுக நிர்வாகி கைது!
நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வந்த அதிமுக நிர்வாகி மாதேஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் பணம், 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
