தொடர்புடைய செய்திகள்
- அதிமுக ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் அளித்த அதிர்ச்சி!
- குஜராத் செல்லும் முக ஸ்டாலின், ஈபிஎஸ்: பிரதமருக்கு ஆறுதல் கூற செல்வதாக தகவல்!
- புத்தாண்டில் தொண்டர்களை நேரில் சந்திக்கும் விஜயகாந்த்
- காங்கிரஸ், பாஜகனா ஓகே..! அதிமுகவுக்கு நோ சான்ஸ்! – டிடிவி தினகரன் ஓபன் டாக்!
- கரும்பு வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
எடப்பாடி பழனிசாமி செயற்கை பதவிகளை உருவாக்கினார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது என்றும் தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக உருவாக்கினார் என்றும் அந்த பதவிகள் செல்லாது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
