தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ரெண்டுதான் கட்சி: மற்றதெல்லாம் சில்லறை! – செல்லூர் ராஜூ
- மதச் சண்டை, இன சண்டை தூண்டிவிடுவது திமுக - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
- செளந்தர்யாவுக்கு எப்படி 2வது திருமணம் நடந்தது? செக் வைத்த செல்லூரார்!
- பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டியது - ஸ்டாலின் கருத்து !
- சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா? மக்கள் நீதி மய்யம் அறிக்கை
கட்சிக்கு எதிராக போலித்தனம்: பழனிச்சாமி அதிரடி கைது!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி. பழனிச்சாமி இன்று கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதும் தான் அதிமுகவில் இன்னும் இருப்பதாக கூறி, கட்சியை விமர்சித்து வந்ததாகவும் கட்சியின் பெயரில் போலி இணைய தளம் நடத்தி வந்ததாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூலூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
