தொடர்புடைய செய்திகள்
- நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவேன்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
- கொங்குநாடு மக்கள் கட்சியின் எம்பிக்கு அவமரியாதை: அண்ணாமலை கண்டனம்
- இளையராஜாவுக்கு யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டுப்போட மாட்டார்: சீமான்
- எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது... அரசியல் இல்லை: முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி!
- இளையராஜா எம்.பி. ஆனதில் அரசியல் இல்லை - அண்ணாமலை
எம்பி பதவியை இளையராஜா ஏற்காதது ஏன்? பரபரப்பு தகவல்
தமிழகத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பதவி ஏற்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இளையராஜாவுடன் சேர்ந்து பிடி உஷா உள்பட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் உள்பட இன்று 3 நியமன உறுப்பினராக பதவி ஏற்றனர்.
ஆனால் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் ஏற்கவில்லை என்றும் அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
