தொடர்புடைய செய்திகள்
- மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
- நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், நீங்கள் தான் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்
- ஓராண்டுக்குள் 1,00,000 இலவச விவசாய மின் இணைப்பு - முதல்வர் ஸ்டாலின்
- காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:
கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.
கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.
மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
