தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்குள் நுழைந்தது கொடிய ஒமிக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி
- பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- தள்ளிப்போகிறதா இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: புதிய தகவல்!
- பூஸ்டர் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்த நிறுவனம்!
- சவுதி அரேபியாவுக்கும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: பெரும் பரபரப்பு
ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை என்றாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் கூட 5 பேர்களுக்கு ஒமைக்ரான் பரவி விட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழக பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் என சுழற்சி முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
