தொடர்புடைய செய்திகள்
- அரைகுறை ஆடை அணிந்தால்.. வன்கொடுமை வழக்கு செல்லாது! – நீதிமன்ற பதிலால் சர்ச்சை!
- எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - ஈபிஎஸ் சூசகம்!
- ஓபிஎஸ் பக்கம் ஜம்ப் அடித்த ஈபிஎஸ் ஆதரவாளர்! – திண்டுக்கலில் பரபரப்பு!
- கட்டிப்பிடித்து விலா எலும்பை முறித்த காதலன்! நீதிமன்றம் சென்ற பெண்!
- ஓபிஎஸ்சின் நல்ல எண்ணம் தீய சக்திகளுக்கு பிடிக்காது! – டிடிவி தினகரன் விமர்சனம்!
அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு: திங்கள் கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை நீக்கியது செல்லாது என்றும் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பு வந்தது
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடிபழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யவுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக வருமா அல்லது தனி நீதிபதி தீர்ப்பை போலவே இரட்டை நீதிபதி அமர்வின் தீர்ப்பும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
