தொடர்புடைய செய்திகள்
- முகேஷ் அம்பானி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- தீபாவளிக்கு மகள் வீட்டுக்கு சென்ற பெண்… 130 பவுன் நகைக் கொள்ளை!
- நடைபாதையில் தூங்கியவர்களை அடித்துக் கொன்ற செங்கல் சைக்கோ?? – மும்பையில் பரபரப்பு!
- பல நாட்களுக்கு பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன்! – மும்பை நீதிமன்றம் உத்தரவு!
- சரிந்தது வர்த்தகம் - இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!
கனமழை எதிரொலி: சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து.
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - மும்பை, சென்னை - சார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கன மழை தொடர்ந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன
