தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் 2023: லக்னோ ஜெயிண்ட் அணி பவுலிங் தேர்வு
- பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்: தூத்துகுடியில் பரபரப்பு..!
- இன்று முடிவடைந்தது பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி எப்போது?
- கலாஷேத்ரா கல்லூரி பருவத்தேர்வு தேதி அறிவிப்பு.. சென்னை திரும்பும் மாணவிகள்..!
- ஏப்ரல், மே, ஜூன் 3 மாதங்கள் வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு: தேர்வு அட்டவணை இதோ..!
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஏப்ரல் பதினோராம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்புள்ளார்.
மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த அட்டவணை மாணவர்கள் மத்தியில தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க திட்டமிட்டுள்ளது என்பதும் மே மாதம் மே இந்த ஆண்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
