தொடர்புடைய செய்திகள்
- ஷங்கர் மருமகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு: சிறுமிக்கு பாலியல் தொல்லையா?
- மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி… உறவினர்கள் போராட்டம்!
- இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை… வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது!
- மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லைக் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்!
- பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்! மனைவி போலிஸில் புகார்!
ஆசிரியர் பாலியல் தொல்லை: கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
கோவை சின்மயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி பொன் தாரணி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்தான் மனைவியின் தற்கொலைக்கு காரணம் என அவரது பெற்றோர், சக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உக்கடம் காவல் நிறையில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார். மாணவி இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
