தொடர்புடைய செய்திகள்
- 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
- அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப்பணி செய்யுங்கள்: திமுகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்!
- சென்னை மழை: கட்சி தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!
- 10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
- கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன?
12 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.பி.எஸ்: முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க நியமனம்!
12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி என முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையிலான குழு சென்னையில் உள்ள பருவமழை மீட்பு பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
அடுத்த கட்டுரையில்
