தொடர்புடைய செய்திகள்
- நடிகர்களை அரசியலை விட்டு தள்ளிவைக்க வேண்டும்: சு.சுவாமி!
- எல்லாரும் டூர் போய்டாங்கப்பா அதுனாலதான் தோத்துத்டோம் - பாஜக அமைச்சரின் அறிவார்ந்த விளக்கம்
- நான்கு திசைகளிலும் தோல்வி - பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்
- மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை வாரியம் - அறிவிப்பு வெளியானது
- தம்பிதுரை முதலில் அதிமுகவை ஒன்றிணைக்கட்டும் - பாஜக பதிலடி (வீடியோ)
15 நிமிடம் கூட லீவ் எடுக்கல... புலம்பும் மோடி!
இந்திய பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று நாடு திரும்புகிறார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் போது அவர் மேலேசியாவில் பின்வருமாறு பேசியுள்ளார். ராணுவ வீரர்கள் கடுமையான வானிலையை எதிர்கொண்டு நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகிறார்கள்.
நானும், 18 ஆண்டுகளாக அதாவது 2001 ஆண்டில் இருந்து 15 நிமிடம் கூட விடுமுறை இல்லாமல் நாட்டிற்காக பணியாற்றி வருகிறேன். அமைதியாக உறங்குவதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
