தொடர்புடைய செய்திகள்
- வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
- விஜய் வேண்டுகோள் ஏற்பு.. பரந்தூர் விமான நிலையம் கேன்சல்.. அதற்கு பதிலாக ரூ.20000 கோடியில் புதிய திட்டம்...!
- தமிழ்நாட்டு நலன், வளர்ச்சி தான் முக்கியம்.. மத்திய அரசுடன் மோதல் இல்லை.. முடிவெடுத்த முதல்வர் விஜய்...!
- சில்லரை கடைகளில் மொத்தமாக டீசல் விற்பனை இல்லை.. மத்திய அரசின் அதிரடி உத்தரவு...
- ஜூன் 30 முதல் இந்திய ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? மத்திய அரசு கொடுத்த விளக்கம்...!
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை.. நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!..
கடந்த சில வருடங்களாகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள பலரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலியை மிகவும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப்பை போலவே இதிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வது, ஆவணங்களை பகிர்வது என பல விஷயங்களுக்காக இந்த டெலிகிராம் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற 22 ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்திருக்கிறது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த முறை நீட் தேர்வு நடைபெற்ற போது டெலிகிராம் வழியாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது..
தற்போது வருகிற 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் வருகிற 22ம் தேதி வரை டெலிகிராம் (Telegram) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தொடர்ச்சியாக டெலிகிராம் செயலியை யன்படுத்தி வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் வருகிற 22 ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்திருக்கிறது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த முறை நீட் தேர்வு நடைபெற்ற போது டெலிகிராம் வழியாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது..
தற்போது வருகிற 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் வருகிற 22ம் தேதி வரை டெலிகிராம் (Telegram) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தொடர்ச்சியாக டெலிகிராம் செயலியை யன்படுத்தி வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
