தொடர்புடைய செய்திகள்
- வைஷ்ணவி கோவிலில் தீ விபத்து..பக்தர்கள் அதிர்ச்சி
- திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்: இனி 5000 பேர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
- பிரசாதத்தில் கஞ்சா வைத்து பாலியல் பலாத்காரம்… ராஜஸ்தான் பாபா கைது !
- திருப்பதியில் கொரோனா வார்டாக மாறும் பக்தர்கள் தங்கும் விடுதிகள்!
- மதுரையில் சித்திரை திருவிழா; கோவிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் வாக்குவாதம்!
இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த காசிவிசுவநாதர் கோவில் இன்று மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் பக்தர்கள் காசி விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிவபெருமானுக்கு நீரால் மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் இன்றுமுதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
