தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்: அதிர்ச்சி தகவல்
- தடுப்பூசி விலை உயர்வு எதிரொலி: இலவசமாக வழங்க முன்வந்த மாநிலங்கள் இவை தான் !!
- ரொம்ப நாளாச்சுப்பா… சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்திய தோனி & கோ!
- இரவு நேர ஊடரங்கு… போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு இவ்வளவா?
- மே.வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: கொரோனா பரவலால் பொதுமக்கள் தயக்கம்
திருப்பதியில் கொரோனா வார்டாக மாறும் பக்தர்கள் தங்கும் விடுதிகள்!
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக பக்தர்களின் தங்கும் விடுதிகளை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் ஆகியவற்றை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
