தொடர்புடைய செய்திகள்
- மைதானத்துக்குள் ஓடிவந்து சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்… போட்டிக்கு நடுவே நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
- பேட்டிங்கா பவுலிங்கா? … டாஸ் வென்ற பிறகு ரொம்ப நேரம் யோசித்த ரோஹித் ஷர்மா
- இப்போதே அடுத்த கேப்டன் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டதா பிசிசிஐ?
- இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல எங்களுக்கு சான்ஸ் இருக்கு… ஏன் தெரியுமா? – ஜோ ரூட் சொல்லும் காரணம்!
- உலகக்கோப்பை ஹாக்கி.. இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி!
கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு… சச்சின் கோலி ஒப்பீட்டுக்கு கபில்தேவ் பதில்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதுபற்றி பேசியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியான கருத்துகளை சொல்வதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. இந்நிலையில் இந்திய அணியின் இருபெரும் ஜாம்பவான் வீரர்களான கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இடையேயான ஒப்பீடு குறித்து பேசியுள்ள அவர் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு எனக் கூறியுள்ளார்.
மேலும் “ஒவ்வொரு காலத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள். எங்கள் காலத்தில் கவாஸ்கர், அடுத்து சச்சின், டிராவிட்… இப்போது ரோஹித் மற்றும் கோலி என. அதனால் சில வீரர்களை மட்டும் நாம் சிறந்த வீரர்கள் என சொல்லமுடியாது. இதில் தனி நபர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.