1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2022; Delhi Capitals bowling selection

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங் தேர்வு

IPL-2022
15 வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில்  இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடவுள்ளது

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ஹர்த்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியாக களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் இன்று டெல்லியின் பந்துவீச்சியை சமாளிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ராஜஸ்தான் அணி அபார வெற்றி; மும்பை அணிக்கு 2வது தோல்வி!