1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2022; Lucknow won by 211 runs

ஐபிஎல்-2022 ; லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு

IPL-2022
15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் சென்னை அணி லக்னோவுக்கு 211 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாய் சென்னை கிங்ஸ், லக்னோஅணிக்கு எதிரான  களமிறங்கியது.

இதில், டாஸ் வென்ற ல க்  னோ அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் உத்தப்பா 20 ரன்களும்,  மொயீன் அலி 35 ரன்களும்,  டூப்பே 49 ரன்களும், ராயுட்ய் 27 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும்,, தோனி 16 ரன்களும், அடித்து அசத்தினர்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் சென்னை கிங்ஸ் அணி  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியில், அவேஸ் கான்,டியயர், பிஸ்மி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டி-20 தொடரில் ''தல'' தோனி புதிய சாதனை...