தொடர்புடைய செய்திகள்
- டூ டூ டூ பாடலின் புதிய glimpse… படக்குழு வெளியிட்ட செம்ம தகவல்!
- இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் குவியும் அகதிகள்!
- தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது- தமிழக அரசு
- மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது? இலங்கை போராட்டக் களத்தில் ஐடி ஊழியர்கள்!
- இலங்கை பொருளாதார நெருக்கடி; தமிழகம் தப்பி வந்த 4 பேர்!
எதா இருந்தாலும் பேசி தீர்க்கலாம் வாங்க..! – எம்.பிக்களுக்கு ராஜபக்சே அழைப்பு!
இலங்கையில் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற எம்.பிக்களை பேச்சுவார்த்தைக்கு அதிபர் ராஜபக்ஷே அழைத்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. இதனால் மக்கள் இலங்கை முழுவதும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனால் இலங்கை அரசியல் சூழலில் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவளித்து வந்த 41 எம்.பிக்கள் ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்பிக்கள் ஆதரவு வாபஸால் இலங்கையில் ராஜபட்சே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாபஸ் பெற்ற 14 எம்.பிக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
