தொடர்புடைய செய்திகள்
- ட்ராகன் சீனா பெயர்.. இனிமே இது கமலம் பழம்! – கிண்டலுக்கு உள்ளான விஜய் ரூபானி முடிவு!
- இந்திய அணியினர் என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர் – இங்கிலாந்து வீரர் சரண்டர்!
- இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்: சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்கி கைது!
- உயரும் டிஸ்சார்ஜ்; குறையும் மரணம்: முன்னேற்ற பாதையில் இந்தியா!
- இந்தியாவில் பூடானுக்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி!
ஓடி ஒளியும் ஆளில்லை... வெளியே வந்த ஜாக் மா!!
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார்.
அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். ஆம், கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கடைசியாக அவர் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
