1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 5 killed in US shooting

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

america newyork
அமெரிக்காவில் புரூக்ளின் சுங்கப்பாதை  நிலையத்தில் பயணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில்  நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில்  பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டது. அங்கு  பயணிகள் ரத்தம் படிந்த நிலையில், இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

இதில், பல உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்ட  நிலையில்,  5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்திய நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கூறபபடுகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும் -