தொடர்புடைய செய்திகள்
- சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்
- பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதல்: 25 பேர் உயிரிழப்பு
- ரஷ்யாவுக்கு புது தலைவலி... NATO-வில் சேர விரும்பும் பின்லாந்த் & ஸ்வீடன்!
- கடனை திரும்ப செலுத்த இயலாமல் கைவிரிப்பு! இலங்கையில் நடப்பது என்ன?
- யுக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு - யுனிசெஃப்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் புரூக்ளின் சுங்கப்பாதை நிலையத்தில் பயணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அங்கு பயணிகள் ரத்தம் படிந்த நிலையில், இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.
இதில், பல உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் நடத்திய நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கூறபபடுகிறது.
அடுத்த கட்டுரையில்
