தொடர்புடைய செய்திகள்
- 13 பேர் உடல்கள் எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் விபத்து! – அடுத்தடுத்த விபத்தால் பரபரப்பு!
- உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு
- தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
- ஏப்ரல் 16ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
- பஞ்சமி நில அபகரிப்பு சர்ச்சை! எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு!
ஆம்புலன்ஸ் விபத்தில் பச்சிளம் குழந்தை பலி
ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநர் மற்றும் பிறந்த குழந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மலுமிச்சம்படி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தி சிக்கியது.
இதில், ஓட்டுநர் ரவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
